3. • ஆமணக்கு ஒரு வெப்ப மண்டல ஒரு எண்வணய் வித்து பயிராகும். வபரும்பாுமம் மானாொரி
விெசாய முறையில் பயிரிடப்படுகிைது.
• ஆமணக்கில் பல ரகங்கள் இருந்தாலும் தின்டிவனம் எண்ணணய்
வித்து ஆராய்ச்சி நிலலயம் ணவளியிட்டுள்ள ரகங்கள்
பிரபலமானலவ. பாரம்பரிய ரகங்களும் அதிகம் பயிரிடப்படுகின்னன.
• ஆமணக்கு பயிரிட்ட நான்கு மாதம் முதல் ஆறு மாதம் காலத்தில்
அறுவலடக்கு வரும். வனட்சி நன்கு தாங்கி வளரும் பயிர்.
மானாவாரியில் பயிரிடும்பபாது சில நிலங்களில் எந்தவித
பராமரிப்பும் இல்லாமலும் வளரும் தன்லம ணகாண்டது.
4.
5. ஆமணக்குச் ணசடிகள் ணபாதுவாக கிழக்கு
ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவில்
காணப்படுகினது.
இந்தியாவில் அலனத்து இடங்களிலும், தரிசு
நிலங்களிலும் இலவ நன்னாக வளர்கின்னன.
6. பருவம்
ஆமணக்கு மானாவாரியாக பயிரிட ஜூன் – ஜூலல
(ஆடிப் பட்டம்) மற்றும் இனலவப்பயிராக பயிரிட
ணசப்டம்பர்-அக்படாபர் (கார்த்திலக பட்டம்)
மாதங்கள் சினந்த பருவங்கள் ஆகும்.
9. நிலம் தயாரித்தல்
• பதர்வு ணசய்த நிலத்லத 2-3 முலன கட்டிகள்
இல்லாமல் நன்கு புழுதிபட உழ பவண்டும்.
• கலடசி உழவில் 5 டன் மக்கிய ணதாழு உரமிட்டு உழ
பவண்டும். இனலவ பயிராக இருந்தால் நீர் பாய்ச்ச
ஏதுவாக பார்கள் அலமத்து ணகாள்ள பவண்டும்.
11. விததநநர்த்தி
ஒரு கிபலா விலதக்கு 2 கிராம் திரம் அல்லது கார்பன்டாசிம்
கலந்து 4 மணி பநரம் கழித்து விலதக்க பவண்டும்.
மானாவாரி பகுதியில், விலதப்பதற்கு 3 மணி பநரத்திற்கு முன்னர்
1% ணபாட்டாசியம் குபளாலரடு ணகாண்டு விலத பநர்த்தி ணசய்த
விலதகலள பருவமலழ ணதாடங்கும் முன் விலதக்க பவண்டும்.
ஆமணக்கு விலத பநர்த்தி ணசய்ய, 24 மணி பநரம் தண்ண ீர் +
பகாமியம் கலலவயில் ஊனலவத்து நடுவதால் ஆமணக்கில்
விலத முலளப்பு தினன் அதிகரிக்கும்.
12. விததத்தல்
மானாவாரிப் பயிராக இருந்தால் 90 ணச.மீ x 60 ணச.மீ
இலடணவளியிலும், இனலவயில் பயிரிட்டால் 90 ணச.மீ x 90
ணச.மீ இலடணவளியிலும் விலதக்க பவண்டும்.
டி.எம்.வி.5 குறுகிய கால இரகத்திற்கு 60 X 30 ணச.மீ.
இலடணவளி இருக்க பவண்டும். விலதகலள 4-6 ணச.மீ
ஆழத்தில் விலதக்க பவண்டும்.
13. நுனி கிள்ளி விடுவதல்
• ஆமணக்கு பயிரிட்ட மூன்னாவது மாதம் முதல்
பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். இருபத்லதந்து நாள்ஆன
ணசடிகளுக்கு நுனி கிள்ளி விடலாம்.
• நுனி கிள்ளி விடுவதால் அதிகமான பக்க
கிலளகள் உருவாகும், இதனால் அதிகமான பூக்கள்
மற்றும் காய்பிடிப்பு.
14. நீர் நிர்வாகம்
மானாவாரி பயிராக இருந்தால் விலத
விலதத்தவுடன் உயிர்த் தண்ண ீர் பாய்ச்ச பவண்டும்.
பினகு 15 நாட்கள் இலடணவளியில் மண்ணின்
தன்லமக்கு ஏற்ப நீர் பாய்ச்ச பவண்டும்.
15. உரங்கள்
ஒரு ஏக்கருக்கு மானாவாரி பயிராக இருந்தால் 45
கிபலா தலழச்சத்து, 45 கிபலா மணிச்சத்து, 45 கிபலா
சாம்பல் சத்து இட பவண்டும்.
இனலவ பயிருக்கு 60 கிபலா தலழச்சத்து, 30 கிபலா
மணிச்சத்து, 30 கிபலா சாம்பல் சத்து இட பவண்டும்.
20. கதளநிர்வாகம்
விலதத்த 3 நாட்களுக்குள் ஏக்கருக்கு புளுகுபனாரலின்
800 மி.லி ணதளித்து கலளகலள கட்டுப்படுத்தலாம்.
மருந்து ணதளிக்காத பபாது விலதத்த 20 மற்றும் 40வது
நாளில் கலளக்ணகாத்து ணகாண்டு கலள எடுக்க
பவண்டும்.
21. பயிர் பாதுகாப்பு
• இயற்லக முலனயில், உரமாக அமிர்த கலரசல் மட்டும் ணகாடுத்தால்
பபாதும். ஆமணக்கில் பூச்சி தாக்குதல் அதிகம் காணப்படும்.
பபரும்பாலும் மற்ற பயிர்கதள பூச்சிகள் தாக்க கூடாது
என்பதற்காகநவ ஊடுபயிராகவும், வரப்பு ஓரமும் ஆமணக்கு
வளர்க்க படுகிறது. இதனால் ஆமணக்கில் பூச்சி தாக்குதல்
அதிகம் இருக்கும்.
• இயற்தக உரமான, கற்பூரகதரசல் பதளிப்பதன் மூலம்
பூச்சிகதள முழுதமயாக கட்டுப்படுத்தலாம். மீன் அமிலம்
பதளித்தால் பசடியில் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
22. அறுவதட
ஒன்று அல்லது அதற்கு பமற்பட்ட ஆமணக்கு முத்துக்கள் காய்ந்து
இருந்தால் அறுவலட ணசய்யலாம்.
முற்னிய விலதக்ணகாத்லத இதர ணகாத்துக்கலள பாதிக்காதவாறு
அறுவலட ணசய்ய பவண்டும். விலதகலள நிழலில் குவித்து லவக்காமல்
சூரிய ஒளியில் உலர்த்த பவண்டும்.
காய்ந்த ணகாத்லத குச்சி ணகாண்டு அடித்து விலத முத்துக்கலள
பிரித்ணதடுத்து, காற்னில் இட்டு தூசிலய நீக்கலாம் அல்லது விலதப்
பிரித்ணதடுக்கும் கருவி ணகாண்டு விலதகலளப் பிரித்ணதடுக்கவும்.
23. மகசூல்
• மகசூல் ஏக்கருக்கு குலனந்த பட்சம் 1800 கிபலா
மானாவாரி பகுதிகளில் கிலடக்கும்.
• மகசூல் ஏக்கருக்கு குலனந்த பட்சம் 3500 கிபலா
இனலவ பகுதிகளில் கிலடக்கும்.
• பயிர் ணசய்த நான்காம் மாதம் முதல் ஆமணக்கு
அறுவலட ணசய்யலாம்.