SlideShare uma empresa Scribd logo
1 de 9
பட்டாம்பூச்சியும் ஒரு பூவும்.
ஒரு நல்ல மனிதனுக்கு இறைவன் காட்சி கொடுத்த போது அவனிடம் என்ன வேண்டும் என இறைவன் கேட்க... அதற்கு அவன் தனக்கு ஒரு பூவும் .....ஒரு பட்டாம் பூச்சியும் வேண்டும் என கேட்டான்
ஆனால் இறைவனோ முள் நிரம்பிய கள்ளி செடியையும்....
....ஒரு கம்பளி பூச்சியையும் கொடுத்தார்
அந்த நல்ல மனிதன் மிகவும் வருத்தம் அடைந்தான். அவனின் கோரிக்கை எப்படி இறைவனுக்கு புரியாமல் போனது என வேதனை அடைந்தான் இறைவனுக்கு நிறைய மனிதர்களின் வேண்டுகோள்களை நிறைவேறும் போது சிலரை மறந்து விட வாய்ப்பு உண்டு என தன்னை தானே சமாதானம் செய்து கொண்டு கடவுளை ஏதும் கேள்விகள் கேட்கவில்லை  இறைவன் கொடுத்தவைகள் அவனை ஈர்க்காத்தால் வேலையில் மறந்து விட்டான். ஒய்வு கிடைக்கும் போது நினைவுக்கு வரவே.....
அங்கு அவனுக்கு ஒரு தாளமுடியாத ஆச்சரியம் அசிங்கமான முள்நிரம்பிய கள்ளி செடியில் ஒரு அழகான பூ பூத்து இருந்தது மேலும் அருவருக்கதக்க விதத்தில் முன்பு காட்சி அளித்த கம்பளிபுழு ஒரு அழகான பட்டாம் பூச்சியாக மாறி இருந்தது
இறைவன் தன் வேலையை எப்போதும் சரியாகவே செய்வார்! அவன் செய்யும் விதம் எப்போதுமே சரியானது, நாம் அதை தவறாக புரந்து கொண்டாலும் கூட. நீங்கள் இறைவனை ஒன்று கேட்க அவன் ஒன்று கொடுக்க ... அவனை நம்புங்கள்... அவனுக்கு தெரியும் உங்களுக்கு எப்போது என்ன வேண்டும் என....
உங்களின் விருப்பம்.... ....உங்களின் தேவையாகாது! இறைவன் எப்போது எதையும் மறந்ததில்லை, எதும் முணுமுணுக்காமல், முழுமையாக இறைவனை நம்புங்கள்... இன்றய முள் நாளைய மலர்...
GOD GIVES THE VERY BEST TO THOSE WHO LEAVE THE CHOICES UP TO HIM! GOD BLESS YOU!

Mais conteúdo relacionado

Mais de ஹைஷ் 126 (20)

பட்டாம்பூச்சி பறக்க
பட்டாம்பூச்சி பறக்கபட்டாம்பூச்சி பறக்க
பட்டாம்பூச்சி பறக்க
 
Cakit
CakitCakit
Cakit
 
Cats
CatsCats
Cats
 
Catsanddogs
CatsanddogsCatsanddogs
Catsanddogs
 
Vettiveru
VettiveruVettiveru
Vettiveru
 
அன்னையர் தினம்
அன்னையர் தினம்அன்னையர் தினம்
அன்னையர் தினம்
 
பனி
பனிபனி
பனி
 
youth
youthyouth
youth
 
பிடித்தவைகள்
பிடித்தவைகள்பிடித்தவைகள்
பிடித்தவைகள்
 
முத்துகள்
முத்துகள்முத்துகள்
முத்துகள்
 
உலக அதிசயங்கள்
உலக அதிசயங்கள்உலக அதிசயங்கள்
உலக அதிசயங்கள்
 
மகிழ்ச்சி எங்கே???
மகிழ்ச்சி எங்கே???மகிழ்ச்சி எங்கே???
மகிழ்ச்சி எங்கே???
 
இறை நம்பிக்கை
இறை நம்பிக்கைஇறை நம்பிக்கை
இறை நம்பிக்கை
 
Pencil
PencilPencil
Pencil
 
Complain
ComplainComplain
Complain
 
Catrat
CatratCatrat
Catrat
 
Jeeno
JeenoJeeno
Jeeno
 
Butterfly
ButterflyButterfly
Butterfly
 
Fooling Men
Fooling MenFooling Men
Fooling Men
 
Secret Of Life
Secret Of LifeSecret Of Life
Secret Of Life
 

Butterfl Ynew

  • 2. ஒரு நல்ல மனிதனுக்கு இறைவன் காட்சி கொடுத்த போது அவனிடம் என்ன வேண்டும் என இறைவன் கேட்க... அதற்கு அவன் தனக்கு ஒரு பூவும் .....ஒரு பட்டாம் பூச்சியும் வேண்டும் என கேட்டான்
  • 3. ஆனால் இறைவனோ முள் நிரம்பிய கள்ளி செடியையும்....
  • 5. அந்த நல்ல மனிதன் மிகவும் வருத்தம் அடைந்தான். அவனின் கோரிக்கை எப்படி இறைவனுக்கு புரியாமல் போனது என வேதனை அடைந்தான் இறைவனுக்கு நிறைய மனிதர்களின் வேண்டுகோள்களை நிறைவேறும் போது சிலரை மறந்து விட வாய்ப்பு உண்டு என தன்னை தானே சமாதானம் செய்து கொண்டு கடவுளை ஏதும் கேள்விகள் கேட்கவில்லை இறைவன் கொடுத்தவைகள் அவனை ஈர்க்காத்தால் வேலையில் மறந்து விட்டான். ஒய்வு கிடைக்கும் போது நினைவுக்கு வரவே.....
  • 6. அங்கு அவனுக்கு ஒரு தாளமுடியாத ஆச்சரியம் அசிங்கமான முள்நிரம்பிய கள்ளி செடியில் ஒரு அழகான பூ பூத்து இருந்தது மேலும் அருவருக்கதக்க விதத்தில் முன்பு காட்சி அளித்த கம்பளிபுழு ஒரு அழகான பட்டாம் பூச்சியாக மாறி இருந்தது
  • 7. இறைவன் தன் வேலையை எப்போதும் சரியாகவே செய்வார்! அவன் செய்யும் விதம் எப்போதுமே சரியானது, நாம் அதை தவறாக புரந்து கொண்டாலும் கூட. நீங்கள் இறைவனை ஒன்று கேட்க அவன் ஒன்று கொடுக்க ... அவனை நம்புங்கள்... அவனுக்கு தெரியும் உங்களுக்கு எப்போது என்ன வேண்டும் என....
  • 8. உங்களின் விருப்பம்.... ....உங்களின் தேவையாகாது! இறைவன் எப்போது எதையும் மறந்ததில்லை, எதும் முணுமுணுக்காமல், முழுமையாக இறைவனை நம்புங்கள்... இன்றய முள் நாளைய மலர்...
  • 9. GOD GIVES THE VERY BEST TO THOSE WHO LEAVE THE CHOICES UP TO HIM! GOD BLESS YOU!